‘வீரம்’ படத்தைத் தொடர்ந்து அஜித்தின் 55-வது படத்தை கெளதம் வாசுதேவ் மேனன் டைரக்ட் செய்கிறார். ஸ்ரீ சத்ய சாய் மூவிஸ் சார்பில் ஏ.எம்.ரத்னம் இந்தப் படத்தை தயாரிக்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு சற்றுமுன் வெளியானது இதுகுறித்து தயாரிப்பாளர் ஏ.எம் ரத்னம் கூறியிருப்பதாவது வருகிற ஏப்ரல் 9- ஆம் தேதி இந்தப்படம் ஆரம்பமாக உள்ளது. போலீஸ் க்ரைம் த்ரில்லராக உருவாக இருக்கும்
அருண் விஜய் மற்றும் அரவிந்த் சாமி ஆகிய இருவரும் வில்லன்களாக நடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்
அருண் விஜய் மற்றும் அரவிந்த் சாமி ஆகிய இருவரும் வில்லன்களாக நடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்
0 comments:
Post a Comment
Thank You For Your Comment